அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
30.8 C
Tamil Nadu
Wednesday, October 29, 2025
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

பாலியல் தொல்லை தடுக்க பள்ளிகளில் வழிகாட்டு நெறிமுறை

பாலியல் தொல்லைகளை தடுக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுக்க விசாக கமிட்டி போன்ற அமைப்பை ஏற்படுத்த கோரி தொடுக்கப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. பள்ளிகளில் ஒரு குற்றம் நிகழ்ந்த பின்னர் தடுப்பதற்கான வழிமுறைகள் இருக்கின்றனவே தவிர குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க நெறிமுறைகள் இல்லை என மனுதாரர் நக்கீரன்கோபால் தரப்பில் குறிப்பிடப்பட்டது.

கல்வி நிலையங்களில் மாணவ மாணவியருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவது தொடர்பாக கவலை தெரிவித்த நீதிபதிகள் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும் எனக் கூறினர். பள்ளி குழந்தைகள் மாணவ மாணவியர் பாலியல் தொல்லைகள் பாதிக்கப்படுவதை தடுக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் மனுவின் மீது மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Related Articles

Latest Posts