அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.7 C
Tamil Nadu
Thursday, June 26, 2025
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

மாணவிகளிடம் அத்துமீறல், ஆங்கில ஆசிாியர் ஓட்டம்

மாணவிகளிடம் அத்துமீறல், ஆங்கில ஆசிாியர் ஓட்டம்

தர்மபுரி அரசு பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது. விடுமுறை எடுத்துக்கொண்டு தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தர்மபுரியி் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பேட்டை என்ற பகுதியை சேர்ந்த 12 வயது மாணவி 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்ா பள்ளியில் பணியாற்றும் ஆங்கில பாட ஆசிரியர் ஒருவர், அந்த மாணவியிடம் கையெழுத்து சரியில்லை எனக்கூறி, தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதேபோல் பல மாணவிகளிடம் அத்துமீறி தொடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக, ஒரு மாணவி தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 3 நாட்களாக, அவர் பள்ளிக்கு வரவில்லை. விடுமுறை எடுத்து, தலைமறைவான ஆசிரியர் பன்னீர் செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.                                                             

Related Articles

Latest Posts