அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.7 C
Tamil Nadu
Wednesday, June 25, 2025
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

BREAKING NEWS: மூன்று அரசு பள்ளி மாணவிகளுக்கு கொரோனா

தமிழகத்தில் கடந்த 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றனர். பள்ளி தொடங்கிய ஒரிரு நாளிலேயே, ஒரு சில இடங்களில் ஆசிரியர்கள், மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி.

இருந்த போதிலும், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை எனவும், காய்ச்சல் அறிகுறி மட்டும் இருந்ததாகவும், கொரோனா பரிசோதனையில் ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை எனவும் நேற்று கூறியிருந்தார்.

இதற்கிடையில், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, இரு மாணவர்களுக்கும், ஓரு மாணவிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மூவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பள்ளி மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணி தொடங்கியுள்ளது. பிற மாணவ, மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளனர்.

Related Articles

Latest Posts