அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.7 C
Tamil Nadu
Thursday, June 26, 2025
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Exclusive : ஜாக்டோ ஜியோவினர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து உத்தரவு (பட்டியல் இணைப்பு)

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வழக்குப்பதிவு, கைது, ஒழுங்கு நடவடிக்கை எதிர்கொண்ட நிலையில், தமிழக அரசு உத்தரவை தொடர்ந்து, பேராசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து அதற்கான உத்தரவை கல்லூரி கல்வி இயக்குனர் பூரண சந்திரன் இன்று வெளியிட்டார்.

அந்த உத்தரவில், 2019ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீது தொடரப்பட்டு நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக கைவிடப்படுகிறது.

2019ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் தண்டனை வழங்கி இறுதி ஆணைகள் வெளியிடப்பட்ட நிகழ்வுகள் எவையேனும் இருப்பின் அவை அனைத்து ரத்து செய்யப்படுகின்றன.

2019ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் மீது தொடரப்பட்டு நிலுவையில் உள்ள குற்றவியல் நடவடிக்கைகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட அரசாணையில் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படுகிறதென்று தெரிவித்துள்ள நிலையில், இணைப்பில் உள்ள உதவி, இணை பேராசிரியர்களின் தற்காலிக பணி நீக்க காலங்களை முறைப்படுத்துமாறு அறிவிக்கலாகிறது.  

Related Articles

Latest Posts