அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.7 C
Tamil Nadu
Wednesday, June 25, 2025
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

பாலியல் புகாரில் அரசு பள்ளி ஆசிரியர் கைது

ரமாநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் ஹபிப் முகமது. இவர் ஒரு அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக கடந்த நான்கு ஆண்டு மேலாக பணியாற்றி வந்தார்.

இவர் பள்ளி மாணவியிடம் ஆபாசமாக செல்போனில் பேசியுள்ளார். இதுதொடர்பான செய்தி, நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்தன. இதையடுத்து முதுகுளத்தூர் போலீசார் அவரிடம் விசாரித்து, போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்துள்ளனார்.

இதைதொடர்ந்து, அவர் பரமக்குடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். துறை ரீதியாக மாவட்ட பள்ளி கல்வித்துறை அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி, கூறும்போது, கைதுக்கு பின் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தற்போது வரைக்கும், துறை ரீதியான விசாரணை நடத்தப்படவில்லை.

Related Articles

Latest Posts