அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
31.4 C
Tamil Nadu
Wednesday, July 9, 2025
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

15 நாட்கள் ஒரு முறை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா டெஸ்ட் – Teachers To Take RTPCR Test for Covid -19 in 15 Days Once

செப்டம்பர் 1ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்த நிலையில், முதல் நாளான திங்களன்று பல மாவட்டங்களில் 5க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக செய்தி சேனல்களில் ஒளிபரப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து, சுகாதாரத்துறை சார்பில் பள்ளிகளில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு, கொரோனா சளி மாதிரி சேகரிக்கப்பட்டு வருகிறது.

IMG 20210906 WA0012

இந்த நிலையில், பள்ளிகளில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அதன் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாக செய்திகள் ஒளிப்பரப்பாகின்றன.

மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் 15 நாட்கள் ஒரு முறை பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பள்ளிக்கு வருகை புரியும் மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் பாிசோதனை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாக செய்திகள் ஒளிப்பரப்பாகின்றன.

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்துகள் மறக்காமல் கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.

Related Articles

Latest Posts