அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.6 C
Tamil Nadu
Wednesday, June 25, 2025
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Education Scholarship Scam in Tamil Nadu | கல்வி உதவித்தொகை மோசடி

Education Scholarship Scam in Tamil Nadu | கல்வி உதவித்தொகை மோசடி

Education Scholarship Scam in Tamil Nadu

அரசு கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி பெற்றோரிகளிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10ஆம் வகுப்பு, பிளஸ் 2 படித்து வருத் மாணவர்களின் பெற்றோருக்கு வந்த கைப்பேசி அழைப்பில் பேசிய நபர், தான் ஒரு அலுவலர் எனவு், அவர்களது குழந்தைகளுக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்க உள்ளதாகவும், பணம் அனுப்பியதற்கான க்யூஆர் குறியீடு அவர்களது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பிவிடுவதால், அதை தொட்டால் அவர்களுக்கு பணம் வந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Read Also: அகரம் கல்வி உதவித்தொகை திட்டம்

வாட்ஸ் ஆப் முகப்பு பக்கத்தில் தமிழக அரசு சின்னத்தையும் வைத்திருந்தால், இதை உண்மை என நம்பிய பெற்றோர் க்யூஆர் குறியீட்டை தொட்ட அடுத்த நொடியிலேயே அவர்களது வங்கி கணக்கில் இருந்த மொத்த பணமும் பறிபோனது. இதுதொடர்பாக கோவையை சேர்ந்த 7 பேர் கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தனர்.

சைபர் க்ரைம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, இந்த மோசடியில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டம் சௌரிபாளையம் டேவிட், லாரன்ஸ்ராஜ், ஜமேஷ், எட்வின் சகாயராஜ், மாணிக்கம் ஆகிய 5 பேரை நாமக்கலில் கைது செய்து சனிக்கிழமை அழைத்து வந்தனர்.

Related Articles

Latest Posts