அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.6 C
Tamil Nadu
Wednesday, June 25, 2025
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

அரசு பள்ளி ஆசிரியர் மீது ஏன் ஐந்து பிரிவுகளின் வழக்குப்பதிவு ஏன் ? Government School Teacher Booked Under Five Sections

சிதம்பரம் அரசினர் நந்தனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றுபவர் சுப்பிரமணியன்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, வகுப்பு வேளையின் போது, அதே வகுப்பில் இருந்த மாணவரை கண்மூடித்தனமாக பிரம்பால் தாக்கி, காலால் எட்டி உதைத்துள்ளார். அடி தாங்காமல், நிலை குலைந்து போன மாணவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதவிர, இந்த ஆசிரியர் தாக்கி மேலும் இரு மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆசிரியர் அந்த மாணவனை தாக்கி கொண்டிருக்கும்போது, பள்ளியில் இருந்த மற்றொரு மாணவன், அதனை தனது போனில் படம் பிடித்துள்ளார். மேலும், அந்த மாணவர்கள் இந்த வீடியோ பகிர்ந்த நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில், புகார் அடிப்படையில் போலீசார் விசாரணை தொடங்கினார். மாணவரை தாக்கிய விவகாரத்தில் ஆசிரியர் சுப்பிரமணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Articles

Latest Posts