அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.6 C
Tamil Nadu
Wednesday, June 25, 2025
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Kalampalayam School | காளம்பாளையம் அரசு பள்ளியில் சுதந்திர தினவிழா

Kalampalayam School | காளம்பாளையம் அரசு பள்ளியில் சுதந்திர தினவிழா

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காளம்பாளையம் உள்ளது. இந்த பள்ளியிவல் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் 75வது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் தலைமை ஆசிரியை பி சூடாமணி வரவேற்று பேசினார், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திரு ரங்கசாமி அவர்கள் தேசியக் கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பள்ளியின் பால் கற்றுக்கொண்ட அனைத்து ஊர் பெருமக்களும் கலந்து கொண்டு சுதந்திர தின சிறப்புரையாற்றினர். இப்பள்ளிக்கு நன்கொடை வழங்கிய அத்தனை தன்னார்வலர்களுக்கும் ஊர் பொதுமக்களுக்கும் பள்ளியின் சார்பில் நன்றி கூறி பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. மாணவ மாணவியர்கள் கலை நிகழ்ச்சி நடத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இறுதியாக ஆசிரியை கலைவாணி நன்றி கூறினார்.

பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Posts