25.7 C
Tamil Nadu
Sunday, July 20, 2025
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

பாலியல் தொல்லை அரசு பள்ளி ஆசிரியர் கைது

பாலியல் தொல்லை அரசு பள்ளி ஆசிரியர் கைது

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட எல்லையில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சரவணகுமார் (42) கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில், நேற்று அந்த மாணவி ஆய்வகத்தில் இருக்கும்போது உள்ளே வந்த சரவணகுமார், திடீரென பாலியல் ரீதியாக மாணவிக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன மாணவி வீடு திரும்பியதும் நடந்தது குறித்து தனது தயாரிடம் கூறியுள்ளார்.

Read Also: வினாத்தாள் விவகாரம் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் 

இதுகுறித்து, மாணவியின் குடும்பத்தினர் ஒமலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Articles

Latest Posts