அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
28.6 C
Tamil Nadu
Sunday, August 24, 2025
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

School education department warned teachers and headmasters | ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எச்சரிக்கை

School education department warned teachers and headmasters | ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எச்சரிக்கை

School education department warned teachers and headmasters

விடைத்தாள் மறுமதிப்பீட்டில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களை போன்று பத்தாம் வகுப்பு மாணவர்களும் விடைத்தாள் நகல் பெற முடியும் என பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் மறுமதிப்பீட்டின் போது விடைத்தாளில் அதிக குறைபாடுகள் சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு நாட்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு இருந்தால் அவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவர்கள் என கூறப்பட்டுள்ளது. மறுமதிப்பீடு செய்து அறிவிக்கும் மதிப்பெண்களை இறுதியானது என்றும் மறு மதிப்பீட்டில் மதிப்பெண்கள் குறைந்தால் பழைய மதிப்பெண்கள் மீண்டும் வழங்க இயலாது எனவும், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts